384
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணிமுக்தா நதி அருகே அமைக்கப்பட்டிருந்த தடுப்புச்சுவர், 2 நாட்களாக பெய்த லேசான மழைக்கே இடிந்து விழுந்தது. கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை 4 வழிச்சாலை விரிவாக்கப் பணிகள் 126 கோட...

342
ராமநாதபுரத்தில் சூறைக்காற்றுடன் பெய்த மழையில் காளிகாதேவி ஊருணி பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில்  50 ஆண்டுகள் பழமையான ஆல மரம் சாய்ந்து 2 தச்சு பட்டறைகள், 5 மின் கம்பங்கள் சேதமடைந்தன. விடுமுறை ...

363
திருப்பூர் - இடுவம்பாளையம் சாலையில், பால்மணி என்பவருக்கு சொந்தமான பனியன் நிறுவனத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில், பனியன் துணிகள், இயந்திரங்கள் உட்பட  பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் ...

448
சேலம் மாவட்டம் மேட்டூரில் தொட்டில்பட்டி பாலம் பகுதியில் செல்லும் காடையாம்பட்டி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீணாக வெளியேறி சாலையில் தேங்கியது. இதன...

313
திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் எதிரே உணவகத்தில் சிலிண்டர் வெடித்து நேரிட்ட தீ விபத்தில் 10க்கும் மேற்பட்ட கடைகள் சேதமடைந்தன. அங்கமுத்து என்பவரின் உணவகத்தில் நள்ளிரவில் சிலிண்டர் வெடித...

227
இராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்து சில தினங்களாக பெய்து வரும் மழையின்காரணமாக பல ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. நெமிலி, காவேரிப்பாக்கம், ச...

422
தஞ்சாவூரில் இருந்து அணைக்கரை வரை 48 கிலோ மீட்டர் தூரத்துக்கு 78 கோடி ரூபாய் செலவில் போடப்பட்ட தார்ச்சாலை ஒரு மாதம்கூட ஆகாத நிலையில், ஆங்காங்கே பெயர்ந்து விரிசல் விட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. ...



BIG STORY